இடுகைகள்

பாம்புகள் நகரம் (கற்பனை கதைகள் )

படம்
இங்கு பகிர படும் கதைகள் எனது சொந்த கற்பனைகள் மட்டுமே,பொழுது போக்கின் அடிப்படையில் கதைகளை விரும்புபவர்களுக்காக எழுதப்படுகிறது ,நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருக்க இதை நீக்கிட விரும்புகிறேன்   .. அது ஒரு அமைதியான மதியம்,நாய்களுக்கு உணவு அளித்துவிட்டு .. கோவிலுக்குள் சென்ற தந்தையை காண சென்றேன். அவர் கோவில்களை பற்றியும் இதிகாசங்கள் புராணங்கள் பற்றியும் நன்கு அறிந்திருக்கும் நபர். கோவிலை விட்டு வெளியே வந்தார் நான் என் தந்தையிடம் இங்கு  நான் அவ்வப்போது காணும் விசித்திரமான மனிதர்களை பற்றி கூறி வருவேன். அவர் அது எனது கற்பனை மற்றும் பயம் என் று கூறி தைரியம் சொல்ல அந்த மர்ம நபர்கள் கூட நல்லவர்களாக கண் களுக்கு தெரிவார்கள். நாங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த போது.ஒரு கூட்டம் எங்கள் கண் முன்னே நின்றது.நொடி பொழுதில் இங்கே எண்ண நடந்து இருக்கும் என்று முன் சென்று பார்க்க, மனிதனை விழுங்க கூடிய அளவில் மிக பெரிய மலைப் பாம்புகள் மயக்க‌ஊசிகள் செலுத்தபட்டு வாய்கள் கட்டப்பட்டு காவலர்கள் துணையுடன் வாகனங்களில் ஏற்றி செல்லபட காத்திருந்தன. நாங்கள் அதை கடந்து  எங்கள் வீட்டிற்குள் சென்றோம். இந்த ...

பாம்பு புற்று‌ம் சபிக்கப்படும் வீடுகளும்

அறியப்பட்ட மாய கதைகள்... இந்த காலனியில் இருபது வருடங்களுக்கு மேல் வசிக்கும் சாரதா குடும்பத்தினர்.அருகில் கட்டப்படும் புதிய வீடுகளை கண்டும் அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை அறிந்தும் அறியாமலும் கடந்தே வந்துள்ளனர். பாகம் -1 எங்கள் வீட்டிற்கு பின் உள்ள இடத்தில ஒரு பிரம்மாண்டமான மிக பெரிய பழமையான பாம்பு புற்று‌ம்  இருந்தது. இந்த புற்றில் வீணை வாசிப்பது போன்ற சத்தம் எனக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி இரவில் கேட்கும். இதனால் எங்கள் வீதியில் உள்ள அனைவரும் அங்கே அம்மன் வீற்றிருக்கிறார் என்று உணர்ந்தோம். ஒருநாள் அந்த புற்றை கும்பிடும் இடமாக மாற்றினோம். அனைவரும் பால் மற்றும் பூ வைத்து புற்றை வழிபட்டும் வந்திருந்தோம். சில வருடங்களுக்கு பின் திடிரென்று அந்த இடம் ஒருவரால் வாங்கப்பட்டு புற்றும் இடிக்கபட்டது.அங்கே ஒரு வீடும் கட்டப்பட்டது. "இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்." பாகம் -2 காலனியில் மிக பெரிய வெள்ளை வண்ண வீடு அந்த புதிதாக கட்டப்பட்ட வீடு. கட்டப்...

அறியப்பட்ட மாய கதைகள் ( மெட்ரோ சிட்டியிலும் இரவுகளில்)

இரவுகளில் ஓநாய்கள் எழுப்பும் ஒலிகளும் ஆந்தைகளின் சத்தமும் கேட்கும் காடுகள் நடுவில் உள்ள  கிராமங்களும் அல்ல மாறாக நள்ளிரவில் வாகனங்களின் இரைச்சல்களும் டீ கடைகளில் பேச்சுகளும் கேட்கும், இரவிலும் இயங்கியவாரே இருக்கும் முக்கிய நகரத்தில் அன்று நடந்த சம்பவம் இது. "இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்." கஸ்தூரி நகர் சற்று பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் பிரதான சாலையின் அருகில் அழகாக அமைந்திருக்கும் ஒரு வீதி. கஸ்தூரி நகர் சுற்றியும் கண்ணைகவரும் அடுக்குமாடி அங்காடிகள்,ஹோட்டல்கள் என எங்கும் கண்களை கூசும் ஒளிகள் பொருந்திய கட்டிடங்கள்.  நல் இரவுகளில் பேருந்து நிலையம் வந்தடையும் இரவு நேர ஊழியர்கள் அந்த வீதியை கடந்தே செல்வர்.அங்குவசிக்கும் மக்களில் ஒருவர் "துரை". இரவு அன்று துரை வளர்க்கும் தெரு நாய்களின் ஓசை அதிகமாகவே இருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் யாரேனும் இந்த சாலையில் செல்வார்கள் என்று எண்ணியே தூங்க முயற்சித்தார் துரை.இரவு மணி 2.00am. ...

அறியபட்ட மாய கதைகள் (மறைந்த விமானம்)

படம்
மாலை ஐந்து மணி அளவில், வீட்டின் மேல்தளத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். நீர் தேக்கத் தொட்டி வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ளது.மேல் இருந்து பார்க்க அருகில் உள்ள அனைத்து வீடுகளும் சிறியதாகவும் மற்றும் சுற்றியுள்ள தென்னை மரங்கள் இவர்கள் வீட்டின் சரியான உயரத்தில் தென்படும். அந்த வீட்டின் தாய் மற்றும் மகள் மூன்றாவது தளத்தில் உள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தொட்டியில் இருக்கும் அசுத்தமான நீரை இருவரும் சுத்தம் செய்தும் மாறிமாறி கைகளால் நீரை கீழே  எடுத்து ஊற்றிய கலைப்பில் சிறிது நேரம் நின்றுள்ளனர். இருவரும் பேசியவாரு நிற்க...

அறியப்பட்ட மாய கதைகள் ( டூலெட் வீடு)

படம்
  வழியில் செல்லும் ஒவ்வொருவரும்  வியந்து பார்க்கும் ஒரு அழகிய  ஆங்கிலேய கொட்டை போல் இருக்கும் அந்த டூலெட் வீடு. அந்த வீட்டின் வயது முப்பது வருடங்களாகும். இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். அந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டியவர் வீட்டின் மேல் உள்ள தனது அன்பையும் பக்குவத்தையும் தனது வெளிநாட்டு தொடர்பான அறிவையும் சேர்த்தே கட்டியுள்ளார். வீட்டில் அடிவைத்து சிறிது நாட்களில் அவர் உயிர் துறந்தார். துக்கம் கூடிய வீட்டை விற்க  தடையாக இருந்தது இறந்தவரின் அன்பு ஆசை நிறைந்த உழைப்பேயாகும். வீட்டில் போகியதிற்கு விட வருபவர் சிறிது நாட்களில் செல்வது வம்சாவழிகளுக்கு அச்சத்தை மட்டுமே தந்தது....

அறியப்பட்ட மாய கதைகள் ( கல்லுக்குழி )

படம்
(30பது வருடங்களுக்கு முன்) 40அடி ஆழம் , 1km நீண்ட அகலம்,பல உயிர்களையும் பிடித்துள்ளது..  இந்த கல்லுக் குழியில் தற்கொலை,கொலை என அதில் விழுந்த பிணங்களை மீட்பதென்பதே இயலாது ஒன்று அப்போது. இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே.   நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். இன்று நகரமாக உள்ளது இந்த ஊர் மற்றும் இந்த இடம்.இங்குள்ள இந்த கல்லுக்குழி தற்போது மண் போட்டு மூடப்பட்டு 10 வருடங்கள் கடந்து விட்டன.  இந்த கல்லுக்குழிக்கென்று பல கதைகளும் உண்டு.. இங்கே இந்த இடத்தில் முப்பது வருடங்களுக்கு முன்  வாழ்ந்த இந்த இடத்தின்  மக்கள்  கல்லுக்குழியை கண்டால் அச்சம் கொண்டிருந்தனர். அதன் வழிபயணிப்பதை மதியஉச்சியில் மற்றும் இரவு நேரங்களில் தவிர்த்தும் வந்துள்ளனர். ...

பட்டத்து அரசியம்மன்

படம்
(2007)கோவிலின் எதிரே ஒரு சாலை அதை தாண்டி குடிசை வீடுகள் ஏறலாம். அங்குள்ள சிறிய குழந்தைகள்  மாலை கோவில் பூஜைகளில் , விஷேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு பிரசாதம் சாப்பிட்டு கோவில் மூடும் வரை கோவிலை சுத்தம் செய்து விட்டு செல்வார்கள் இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.   வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். இரவு கோவில் முடிந்ததும் பூசாரி வீட்டுக்கு செல்வார். அங்குள்ள  குழந்தைகள் கருப்புசாமியின் குதிரை மீது அமர்ந்து இரவு வெகு நேரம் வரை விளையாடுவர். சில அம்மன் நகைகள் காணாமல் போனதாகவும் ,  பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் சில மக்கள்  நகையை குடிசையில் வாழும் மக்கள் எவரேனும் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கித்து அ...

இயற்கையான ஷாப்பிங் ; இந்திய தயாரிப்புகள்

படம்
   முக க்ரீம்கள்,ஹேர்ஆயில்கள்,பேஸ் வாஷ்கள், நாம் தினமும் பயன் படுத்தும் பொருட்கள்.இவற்றை இயற்கையானதாகவும் செல்களை காயப்படுத்தாதாகவும் வாங்கி பயன் படுத்தும் பொழுது அதன் பயனை அனுபவிக்களாம். அதை கருத்தில் கொண்டே இன்று நாம் அன்றாடம் பயன் படுத்தும் சில அழகு பொருட்களை இயற்கையானதாகவும் தரமானதாகவும் வாங்க சில இந்திய  ப்ரண்டுகளை எனது அனுபவத்தில் பரிந்துநரைக்க போகிறேன்.   இவற்றின் விலை சற்றே அதிகமாக தோன்றினாலும். மிகவும் சிறந்ததாகவே உள்ளது.குறிப்பிடப்பட்ட இந்த ப்ரண்டுகளை பயன்படுத்துவதால் இயற்கையான பொலிவு மற்றும் மாற்றம் கிடைக்கிறது. வாங்கவேண்டிய ப்ராண்டுகளை இங்கே பரிந்துரைக்கிறேன்: 1) காதி தூய்மையிலும், தரத்திலும் சிறந்த பிராண்ட் காதி..காதி கூந்தலுக்கு தேவையான எண்ணெய்களை பல மூலிகைகளுடன் , முக பவுடர்கள் துளசி,வேப்பிலை கொண்டதாகவும், லிப் பாம்கள் இயற்கையானதாகவும் தருகிறது. இவற்றின் விலை சற்றே உயர்வு என்றாலும் விரைவில் பலனளிக்க கூடியவை. click the image to know its price or  continue reading  2) பதஞ்லி இந்த ப்ராண்டிடம் எனக்கு மிகவும் பிடித்தவை ஹேர் ஷாம்பூகள் ...

அறியப்பட்ட மாய கதைகள்(வீ ரெசிடெண்சி பங்களா)

படம்
(2017)பி.சி வாகனத்தை இயக்கினார்... ஸ். ஐ ஜீப்பில் அமர்ந்துகொண்டு இன்று நம்முடன் சில இடங்களுக்கு இரவு ரோந்துக்கு எவரும் வரப்போவதில்லை நாம் இருவர் மட்டும் தான் எனவே யார்க்கும் காத்திருக்கவேண்டாம் வாகனத்தை அந்த இடங்களுக்கு செலுத்து என்றார். இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். இரவு 8 மணி ஒரு இடத்தில் நின்று வெஹிகல் செக்கிங்கில் ஈடுபட்டிருந்தோம்.அதிவேகத்தில் செல்பவர்கள்,ஹெல்மெட் போடாமல் வரு பவர்கள், குடித்து விட்டு வருபவர்கள், ட்ரிபிள்ஸ்இல் வருபவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வருபவர்கள் என எங்களை கடக்கும் ஒவ்வொருவரையும் கண்காணித்து நிறுத்தி பைண் போட்டுக்கொண்டிருந்தோம். ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட சில நேரங்க...

அறியப்பட்ட மாய கதைகள் (காவல் தெய்வம் )

படம்
(2002) கிராமத்திற்கு விடுமுறையன்று சுற்றுலா செல்வது கல்லூரி மாணவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது. தன் வகுப்பில் பயிலும் சக நண்பர் ஒருவர் செழிப்பான ஒரு கிராமத்தில் வாழ்கிறார் என்றால் வகுப்பில் அவர் கூறும் கதைகளாக கேற்று அந்த இடங்களில் சென்று இயற்கையை ரசிப்பதை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சென்றனர் இரு கல்லூரிமானவர்கள்.. இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே . நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன் வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மிகவும் பிடித்தது அவர்களது உணவும் உணவு சமைக்கும் முறைகளும் அதை பரிமாறும் அவர்களுடைய அன்பும் பிடித்தவை என்பது நண்பரின் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்ற இருவரில் ஒருவரது கருத்து. அன்று கருப்புசாமி கோவில்களில் பூஜை முடிந்த...

How to open question mark type of file (Tamil post )

படம்
கேள்விக்குறி ஐகான்களுடன் தென்படும் பைல்களை திறக்கும் வழிகளை இங்கே பதிவிடுகிறேன். குறிப்பாக இ புக் , மற்ற டாக்யுமன்ட்டுகளை பதிவிறக்கம் செய்த பின் தங்களது செயளியில் இந்த பைல்களை ஓபன் செய்வதற்கான தகுந்த அப்ப்ளிகேஷன் இல்லை என்று கூறும். இதற்கு அந்த பைல்களின் பார்மட்டுகலை முதலில் கண்டறிய வேண்டும் பின் தகுந்த அப்ப்ளிகேஷனை பயன்படுத்தி அவற்றை பார்க்கலாம். உதாரணமாக பைல் பார்மட் .djvu அல்லது .epub இவற்றை அந்த அப்ப்ளிகேஷன் கொண்டே பார்க்கவோ அல்லது நமக்கு தேவையான பார்மட்டில் (உதாரணமாக .pdf ) பார்மட்டில் மாற்ற இயலும். உதாரணமாக .djvu பைல்களை djvu reader அல்லது djvu viewer கொண்டு பார்க்க இயலும். பின் கூகுளில் convert djvu to pdf என்று டைப் செய்து மாற்றிக்கொள்ளலாம். உங்களது பைல்கள் எந்த பார்மட் என்று எவ்வாறு கண்டறிவது: 1) முதலில் அந்த பைலை உங்களதுகூகில் ட்ரைவில் பரிமாற்றவும் பின் அதை கணினியில் பதிவிறக்கம் செய்யவும். 2) பதிவிறக்கம் செய்யப்பட்ட போல்டர்க்கு சென்று அதை கிளிக் செய்யவும். டாஸ்க் பாரில் அதன் பார்மட் தெரியப்படுத்தும். 3)பின் அந்த பார்மட் பெயரை கூகிள் பிலேஸ்டோரில் டைப் செய்து viewer  என்று தேடவ...

கூந்தலை நமக்கு பிடித்தவாறு தினமும் ஸ்டைல் செய்து அழகு படுத்தும் முறைகள்

படம்
கூந்தலை அழகு படுத்தும் எளிய முறைகள் கூந்தலை சிக்கு விழுகாமல் தினமும் அழகாக செட் செய்வது எப்படி என்பது இபோது பார்க்கலாம்.    1 .முதலில் கூந்தலை கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்யவும்.இது கூந்தலை வடையில் ‌செய்ய உதவும். அல்லது டிரை ஷாம்பு பயன்படுத்தவும். டிரை ஷாம்பு அதிகம் பயன்படுத்துவது கூந்தலுக்கு கேடு விளைவிக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும் .      2.‌ பின் கண்டிஷனர்  கொண்டு சுத்தம் செய்த கூந்தலை மென்மையான துண்டால் துடைத்து ஹேர் ட்ரயர் கொண்டு அல்லது பாரம்பரியதின் படி கூந்தலை நன்கு உலர்த்த வேண்டும்.  3. இரமற்ற கூந்தலை பிறகு  ஹேர் பிரஷ் கொண்டு நன்றாக சீவுவது அவசியம். கூந்தலில் சிக்குகள் நீங்கி உங்களின் எண்ணத்திற்கேற்றவாறு சீவ வேண்டும். 4 .பிறகு கூந்தலை நேராக மாற்றம் செய்யவேண்டுமா அல்லது சுருள்சுருளாக மாற்ற வேண்டுமா என்பதை பொறுத்து கூந்தலை ஹேர் ஸ்ட்ரெயிட்டனர் கொண்டு அயன் செய்ய வேண்டும்  5. இதற்கு முன்பாக வெப்பத்தை தாங்கும் ஹேர் கிரீம்களை  நன்றாக  கூந்தலில் தடவி பின் கூந்தலை அயன்  செய்ய வேண்டும் தவறினா...

பாரம்பரிய வீட்டின் அம்சங்கள்

படம்
அசர வைக்கும் தமிழர்களின் வீடு கட்டும் முறை  என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்து வந்தவாரே உள்ளது. தற்காலத்திலும் இது போன்ற அம்சங்களுடன் கட்டப்படும் வீடுகள்  தனித்தன்மையுடனும் அமைதியுடனும் தோற்றமளிக்கிறது. பல வருடங்களில் பல வழிமுறைகள் ,பாரம்பரியங்கள்,கலைநுட்பங்கள்  சில மறைந்தும் சில மாறுதல் பெற்றும் நம்மிடம் வந்து சேரும்பொழுது. இருபத்தையாவது பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு வரவேண்டும். இதுபோன்ற வீடுகட்டும் முறை தற்போது குறைந்துவருவதால்  நம்முடைய நலனில் பாதிப்பும் வருகின்றன.  பழங்காலத்து வீடுகள் கூட பல ரகசியங்களையும்,நன்மைகளையும்  உள்ளடக்கியே கட்டப்படுகின்றன. மனம் சார்ந்தும்,சுற்றுசூழல் சார்ந்தும் வீட்டில் அமைதியையும் , நிம்மதியையும் தருவதாக வீட்டின் அமைப்புகள் இருந்துள்ளது. இது போன்ற சுற்றம் அமைப்பு உள்ள வீடுகளை  இன்று கட்டுவதற்கு கோடி பணம் ஈடாகாது. நான் கண்ட சில அம்சங்களை ஆர்வத்துடன் இங்கே பகிரவுள்ளேன் . உணவு சமைக்கும் இடம்  பொதுவாக உணவுகள் விறகுகளை கொண்டு அப்போது சமைக்கப்பட்டதால் சமையலறை உள்ளே ...

இயற்கைக்கு பெரும் அளவில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கு

படம்
பிளாஸ்டிக் நச்சு தன்மை கொண்ட  கார்பன் பாலிமர்  என்ற வேதியியல் முறையில் செயற்கையாக செய்யப்படும் பொருளாாகும். இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு விஞ்ஞானியால்  கண்டுபிக்கப்பட்டது. இன்று உலகில் பெரும் பொருட்களை எளிதாக பேக்கிங் செய்யவும் அவற்றை சந்தையில்  பரிமாறவும் உதவியாக உள்ளது. பிளாஸ்டிக்  மிகவும் மலிவான விலையில் விற்கப்படும் இயற்கையை  அளிக்கும்  விஷ  பொருள் என்றே கூறலாம்.நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் சில தரங்கள் வகுக்கப்பட்டு உள்ளன அவை அவற்றின் மக்கும் தன்மையை பொருத்தும்,அதில் சேர்க்கப்படும் நசித்து தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கொண்டும் பிரிக்கப்படுகின்றன. இன்று சில வகை பிளாஸ்டிக் பாகுகளை,பொருட்களை தடை செய்து உள்ள சிலநாடுகள்  கரணம் அவை மண்ணில் சேர்ந்தபின் எளிதில் மக்குவதும் இல்லை மேலும் அதில் பயன் படுத்தும் பொருட்கள் நஞ்சாக மாறுவதும் தான். மாற்றுவழி ஏன் அவசியம்: பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களால்  அனைத்திற்கும் பயன்படுத்த படுகிறது. உணவு உன்னும் பாத்திரம் துவங்கி நீர் குடுகைகள் வரை பயண்படுத்த படும் பிளாஸ்டிக் பா...

மஞ்சளின் நன்மைகள்

படம்
மஞ்சளுக்கு  நன்றி சொல்லுங்கள் !நமது மூதாதையர்கள் விட்டு சென்ற பொக்கிஷம்! நமது பாரம்பரிய மஞ்சள் மேலை நாடுகளின்  ஆராய்ச்சி '' உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் துவங்கி இன்றும் அதிகம்  இந்தியர்களுக்கே உள்ளது. மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடியது என்றும் மற்ற நச்சித் தன்மையுடைய  பொருட்களை உடலில்  இருந்து வெளியேற்றி வருகிறது என்றும் அறிவியல்  ஆராய்ச்சிகள் நிரூபித்த வண்ணமாகவே உள்ளது. வெளிநாட்டவர்களையும்,அழகு கிரீம்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும்  ஈர்த்து வரும் நமது மஞ்சள் பயன்படுத்தும் பாரம்பரியம் பல கோடி வருமானங்களை அவர்களுக்கு  ஈட்டி கொடுக்கிறது. மஞ்சளின் நன்மைகளாக ஆராய்ச்சிகள் கூறியவை  பூச்சிகள் கடித்தவுடன் மஞ்சள் அல்லது வெற்றிலையுடன் வைப்பது பாட்டி வைதியமாகும்.தற்போது அது ஆண்டிபயாடிக் அதாவது கிருமிகளை கொள்ளும் தன்மை கொண்டுள்ளது   என்று அறிவியலால்  நிரூபிக்கப்பட்டது.   அதாவது காயம் இருக்கும் இடத்தில் நுழையும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அளிக்கிறது....