இடுகைகள்

மாய கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாம்புகள் நகரம் (கற்பனை கதைகள் )

படம்
இங்கு பகிர படும் கதைகள் எனது சொந்த கற்பனைகள் மட்டுமே,பொழுது போக்கின் அடிப்படையில் கதைகளை விரும்புபவர்களுக்காக எழுதப்படுகிறது ,நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருக்க இதை நீக்கிட விரும்புகிறேன்   .. அது ஒரு அமைதியான மதியம்,நாய்களுக்கு உணவு அளித்துவிட்டு .. கோவிலுக்குள் சென்ற தந்தையை காண சென்றேன். அவர் கோவில்களை பற்றியும் இதிகாசங்கள் புராணங்கள் பற்றியும் நன்கு அறிந்திருக்கும் நபர். கோவிலை விட்டு வெளியே வந்தார் நான் என் தந்தையிடம் இங்கு  நான் அவ்வப்போது காணும் விசித்திரமான மனிதர்களை பற்றி கூறி வருவேன். அவர் அது எனது கற்பனை மற்றும் பயம் என் று கூறி தைரியம் சொல்ல அந்த மர்ம நபர்கள் கூட நல்லவர்களாக கண் களுக்கு தெரிவார்கள். நாங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த போது.ஒரு கூட்டம் எங்கள் கண் முன்னே நின்றது.நொடி பொழுதில் இங்கே எண்ண நடந்து இருக்கும் என்று முன் சென்று பார்க்க, மனிதனை விழுங்க கூடிய அளவில் மிக பெரிய மலைப் பாம்புகள் மயக்க‌ஊசிகள் செலுத்தபட்டு வாய்கள் கட்டப்பட்டு காவலர்கள் துணையுடன் வாகனங்களில் ஏற்றி செல்லபட காத்திருந்தன. நாங்கள் அதை கடந்து  எங்கள் வீட்டிற்குள் சென்றோம். இந்த ...

அறியபட்ட மாய கதைகள் (மறைந்த விமானம்)

படம்
மாலை ஐந்து மணி அளவில், வீட்டின் மேல்தளத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். நீர் தேக்கத் தொட்டி வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ளது.மேல் இருந்து பார்க்க அருகில் உள்ள அனைத்து வீடுகளும் சிறியதாகவும் மற்றும் சுற்றியுள்ள தென்னை மரங்கள் இவர்கள் வீட்டின் சரியான உயரத்தில் தென்படும். அந்த வீட்டின் தாய் மற்றும் மகள் மூன்றாவது தளத்தில் உள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தொட்டியில் இருக்கும் அசுத்தமான நீரை இருவரும் சுத்தம் செய்தும் மாறிமாறி கைகளால் நீரை கீழே  எடுத்து ஊற்றிய கலைப்பில் சிறிது நேரம் நின்றுள்ளனர். இருவரும் பேசியவாரு நிற்க...

அறியப்பட்ட மாய கதைகள் ( டூலெட் வீடு)

படம்
  வழியில் செல்லும் ஒவ்வொருவரும்  வியந்து பார்க்கும் ஒரு அழகிய  ஆங்கிலேய கொட்டை போல் இருக்கும் அந்த டூலெட் வீடு. அந்த வீட்டின் வயது முப்பது வருடங்களாகும். இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். அந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டியவர் வீட்டின் மேல் உள்ள தனது அன்பையும் பக்குவத்தையும் தனது வெளிநாட்டு தொடர்பான அறிவையும் சேர்த்தே கட்டியுள்ளார். வீட்டில் அடிவைத்து சிறிது நாட்களில் அவர் உயிர் துறந்தார். துக்கம் கூடிய வீட்டை விற்க  தடையாக இருந்தது இறந்தவரின் அன்பு ஆசை நிறைந்த உழைப்பேயாகும். வீட்டில் போகியதிற்கு விட வருபவர் சிறிது நாட்களில் செல்வது வம்சாவழிகளுக்கு அச்சத்தை மட்டுமே தந்தது....

அறியப்பட்ட மாய கதைகள் ( கல்லுக்குழி )

படம்
(30பது வருடங்களுக்கு முன்) 40அடி ஆழம் , 1km நீண்ட அகலம்,பல உயிர்களையும் பிடித்துள்ளது..  இந்த கல்லுக் குழியில் தற்கொலை,கொலை என அதில் விழுந்த பிணங்களை மீட்பதென்பதே இயலாது ஒன்று அப்போது. இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே.   நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். இன்று நகரமாக உள்ளது இந்த ஊர் மற்றும் இந்த இடம்.இங்குள்ள இந்த கல்லுக்குழி தற்போது மண் போட்டு மூடப்பட்டு 10 வருடங்கள் கடந்து விட்டன.  இந்த கல்லுக்குழிக்கென்று பல கதைகளும் உண்டு.. இங்கே இந்த இடத்தில் முப்பது வருடங்களுக்கு முன்  வாழ்ந்த இந்த இடத்தின்  மக்கள்  கல்லுக்குழியை கண்டால் அச்சம் கொண்டிருந்தனர். அதன் வழிபயணிப்பதை மதியஉச்சியில் மற்றும் இரவு நேரங்களில் தவிர்த்தும் வந்துள்ளனர். ...

பட்டத்து அரசியம்மன்

படம்
(2007)கோவிலின் எதிரே ஒரு சாலை அதை தாண்டி குடிசை வீடுகள் ஏறலாம். அங்குள்ள சிறிய குழந்தைகள்  மாலை கோவில் பூஜைகளில் , விஷேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு பிரசாதம் சாப்பிட்டு கோவில் மூடும் வரை கோவிலை சுத்தம் செய்து விட்டு செல்வார்கள் இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.   வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். இரவு கோவில் முடிந்ததும் பூசாரி வீட்டுக்கு செல்வார். அங்குள்ள  குழந்தைகள் கருப்புசாமியின் குதிரை மீது அமர்ந்து இரவு வெகு நேரம் வரை விளையாடுவர். சில அம்மன் நகைகள் காணாமல் போனதாகவும் ,  பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் சில மக்கள்  நகையை குடிசையில் வாழும் மக்கள் எவரேனும் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கித்து அ...

அறியப்பட்ட மாய கதைகள்(வீ ரெசிடெண்சி பங்களா)

படம்
(2017)பி.சி வாகனத்தை இயக்கினார்... ஸ். ஐ ஜீப்பில் அமர்ந்துகொண்டு இன்று நம்முடன் சில இடங்களுக்கு இரவு ரோந்துக்கு எவரும் வரப்போவதில்லை நாம் இருவர் மட்டும் தான் எனவே யார்க்கும் காத்திருக்கவேண்டாம் வாகனத்தை அந்த இடங்களுக்கு செலுத்து என்றார். இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன். வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். இரவு 8 மணி ஒரு இடத்தில் நின்று வெஹிகல் செக்கிங்கில் ஈடுபட்டிருந்தோம்.அதிவேகத்தில் செல்பவர்கள்,ஹெல்மெட் போடாமல் வரு பவர்கள், குடித்து விட்டு வருபவர்கள், ட்ரிபிள்ஸ்இல் வருபவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வருபவர்கள் என எங்களை கடக்கும் ஒவ்வொருவரையும் கண்காணித்து நிறுத்தி பைண் போட்டுக்கொண்டிருந்தோம். ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட சில நேரங்க...

அறியப்பட்ட மாய கதைகள் (காவல் தெய்வம் )

படம்
(2002) கிராமத்திற்கு விடுமுறையன்று சுற்றுலா செல்வது கல்லூரி மாணவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது. தன் வகுப்பில் பயிலும் சக நண்பர் ஒருவர் செழிப்பான ஒரு கிராமத்தில் வாழ்கிறார் என்றால் வகுப்பில் அவர் கூறும் கதைகளாக கேற்று அந்த இடங்களில் சென்று இயற்கையை ரசிப்பதை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சென்றனர் இரு கல்லூரிமானவர்கள்.. இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே . நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன் வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மிகவும் பிடித்தது அவர்களது உணவும் உணவு சமைக்கும் முறைகளும் அதை பரிமாறும் அவர்களுடைய அன்பும் பிடித்தவை என்பது நண்பரின் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்ற இருவரில் ஒருவரது கருத்து. அன்று கருப்புசாமி கோவில்களில் பூஜை முடிந்த...