இடுகைகள்

தெய்வீகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லோகங்கள் ,யுகங்கள், காலத்தை கணிக்கும் கணிதம் -Hindu Vedic Astronomical Knowledge

படம்
  லோகங்கள் (GALAXIES)  வேதங்கள் படி லோகங்கள் பதினான்கு;           பூலோகம் ஏழாவது லோகமாகும் .   லோகங்கள் என்பது நம்முடைய சூரிய மண்டலத்தையம் தாண்டி உள்ள  லோகங்களையும் குறிக்கும் . சூர்ய குடும்பத்தையும் சேர்த்து   மொத்தம்   பதினான்கு  லோகங்கள் உள்ளதாக நமது புராணங்கள் விளக்குகின்றன.   முதல் லோகமான  சத்ய லோகத்தில் ப்ரம்ம தேவர் இருக்கிறார் என்றும் இந்த லோகத்தை பிரம்மலோகம் என்றும் அழைப்பர் என்பர்.  இங்கிருந்தே பிரம்ம தேவர் அணைத்து உயிர்களையும்  படைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.இந்த லோகத்தில் முற்றிலும் முக்தியடைந்த ஆன்மாக்கள் மட்டுமே வசிக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் ஆன்மாகளுக்கு  மீண்டு பிறப்பு இறப்பு என்பது இல்லை. இதை தொடர்ந்து மற்ற லோகங்களும் இதன் கீலே உள்ளன. ப்ரம்மலோகத்தை தொடர்ந்துள்ள முதல் ஆறு லோகங்களை  புனிதமான லோகங்கள் என்பர்.புனிதமான இந்த ஏழு லோகங்களையும்  வ்யர்த்தி ல...

வீட்டில் துளசி மாடம் அமைப்பது இறை சக்தியை உண்டாக்கும் - THE HOLY BASIL POT SIGNIFICANCE

படம்
துளசி செடி இருக்கும் இடம் பிரிந்தவனமாகவும், சொர்கமாகவும் ,தேவர்கள் வசிக்கும் இடமாகவும்  கருதப்படுகிறது .வீட்டில் துளசிமாடம் அமைப்பது வீட்டில் இறை சக்தியை உண்டாக்குகிறது  .சில வீடுகளில் துளசி  செடிகள் தானாகவே முற்றத்தில் தோன்றுகின்றன .  துளசிச்செடியை  தினமும் பராமரித்து வருவதால் லட்சுமி தேவியின் அருள் முழுவதும் வீட்டில்  நிறைந்திருக்கும். துளசி செடியானது  பாற்கடலை கடையும் பொழுது அமிர்தத்தில் இருந்து தோன்றியது  என்று துளசிபுராணம் வாயிலாக அறியலாம் . வீட்டில் துளசி தேவிக்கென ஒரு மாடம்  தரையிலிருந்து கீழாகவும் மேலாகவும் இல்லாமல் சரியான உயரத்தில் அமைத்து அந்த  மாடத்தில் தவறாமல் பெண்கள்  விளக்கை ஏற்றி,செடிக்கும்  தவறாமல் நீர் வார்த்து, பால் மற்றும் மற்ற  பிரசாதம் வைத்து ,மஞ்சள் குங்குமம் கிளைகளில்  பூசி ,சிவப்பு  வண்ண துணியை செடியில் சுற்றி    தினமும்  பக்தியுடன்  ,துளசி அஷோடோத்திரம்  படித்து வேண்டி வந்தால் அணைத்து செல்வங்களும் ,இறை அருளும்  உண்டா...

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI

படம்
குறிப்பு :  நந்திபுராணம் ,சிவ புராணம்                           நந்தி தோன்றியதற்கு இரு புராணங்களில் இரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டிலும் நந்தி சிவனின் பிரியமான பக்தர் என்பது முடிவு.இங்கே ஒரு புராணத்தின் படி, ஷிலதா  என்னும் விவசாயி தனக்கு திருமணம் இல்லாமல் ஒரு மகன் வேண்டும் என்று உயர்ந்த யாகம் ஒன்றை  நடத்தினார்.அந்த யாகத்தின்  பலனாக இந்திர தேவர் அவர் முன் தோன்றினார் தனக்கு புத்திர வரம் தர இந்திரா தேவன் தயாராக இருந்தார் ஆனால் ஷிலதாவின் ஆசையோ என்றும் மரணம் இல்லாத ஒரு புத்திரன்வேண்டும் என்பதேயாகும். இந்திர தேவர்  தன்னால் புத்திர வரத்தை அளிக்க இயலும் ஆனால் அழிவில்லாத ஒரு உயிரை தரும் ஷக்தி சிவ பெருமானுக்கே உள்ளது என்று கூறிவிட்டார் . 600 - 700 CE, from Bihar state  It is now in the Asian Art Museum of San Francisco, California. Hispalois [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons   ...

விஷ்ணுதேவரின் கிருஷ்ண அவதாரம் - LORD VISHNU'S KRISHNA AVATAR

படம்
மு ன்னுரை  அன்பிற்கும் ,பக்திக்கும் ,அழகிற்கும், காப்பதற்கும் அனைத்திற்கும் சொந்தமான விஷ்ணுதேவரின் அவதாரங்கள் அவரின் ஓயாது உயிர்களை காக்கும் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரங்களில் இதுவும் ஒன்று . குறிப்பு  பாகவத புராணம் ,பகவத் கீதா ,மஹாபாரதம்  Krishna Govardhana. Gupta, 4th - 6th century Bharat Kala Bhavan, Varanasi, India. Bharat Kala Bhavan is a museum on the campus of Benares Hindu University This important early sculpture shows Krishna as he holds up Mt. Govardhana to shelter his disciples from a storm.  The weight of the mountain does not stiffen Krishna's relaxed, tribhanga posture.  கம்சன் பெற்ற சாபம் தேவகியின் 6 பிள்ளைகளை கொள்ள காரணம் click to read விஷ்ணுதேவரின் கம்சனை அளிக்கும் கிருஷ்ண அவதாரம்  கம்சன் கிருஷ்ணனின் தாயான தேவகியின் சகோதரன் .வானில் தோன்றிய ஒரு அசரீரியின் குரல் கம்சனிடம் தன் சகோதரி தேவகிக்கு பிறகும் எட்டாவது குழந்தையானது தன்  உயிரை எடுக்கவெ பிறக்க  போகிறது என்றது ....