இடுகைகள்

யோகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராஜயோகா - THE YOGA OF KNOWING THE POWERS WITHIN THE SELF

படம்
வரலாறு  : ராஜயோகா சுமார் முந்தைய 12ஆம் நூற்றாண்டிற்கு முன் பழமையானது என்பதை  அமனஸ்கா என்னும் சைவிசத்தை சார்ந்த 12ஆம் நூற்றாண்டு யோகா  நூல் வழியாக அறியலாம் . பதஞ்சலி முனிவர் எழுதியுள்ள யோக சூத்ரங்களில் ஒன்று ,இது பின்னர் விவேகானந்தர் நவீன கால மகளுக்கு எடுத்து விளக்கியுள்ளார். இது விவேகானந்தரால் அஷ்டாங்க யோகா என்றும் அழைக்கப்பட்டது. யோகக்கலையை முதன் முதலில் அறிந்தவர் சிவ பெருமான் . சிவா பெருமான் இந்த கலையை பிரம தேவருக்கும் சில நூல்களின் படி பார்வதி தேவிக்கு மட்டும் தெரியப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது .பார்வதி தேவி   இந்த கலையானது பூலோகத்தில் உள்ள மக்களுக்கும் சென்ற அடைய வேண்டும் என்று எண்ணி 18 ரிஷிகளுக்கும் இதை கற்பித்தார் . அவர்கள் வழியாக மக்களை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார் . ஒரு மனிதனின் குறிக்கோள் தன்னை அரிவது என்பதை கீதையிலும் ,ராஜயோகத்திலும்  மற்ற இந்து புராணங்களின் வாயிலாகவும் நாம் அறியலாம் .யோக கலையின் இந்த அமைப்பு நமது உடல் போல் சிவனையும் ,ஷக்தி போல் பிரபஞ்ச சக்தியை ஒருங்கிணைத்துக்கொள்வதன் மூலம் பிரம...

பத்மாசனம்-PADMASANA SIGNIFICANCE

படம்
                       சிவ பெருமான்  தவம் இருப்பது இந்த ஆசனத்திலே . தன்  பக்தர்கள் தவத்தால் மட்டுமே இவரை காண இயலும் .                                          சிவன் அருளிய யோகக்கலையை பின்பற்றியே சித்தர்கள் எட்டு சித்திகளையும் பெற்றனர்  அதாவது  ராஜ யோகத்தின் எட்டு அம்சங்களையும் முறையாக பின்பற்றியதே யாகும்                       அந்த எட்டு அம்சங்களில் ஆசனங்கள் முக்கியத்துவமாக  கருதப்பட்டது .                      ஆசானங்களில் முதல் ஆசனம் பத்மாசனம் என்றாலும் ,சித்தர்கள் அடுத்து முக்கியத்துவம் கொடுத்தது பிராணாயாமத்திற்கு இதற்கும் பத்மாசனத்தில் வடிவத்தில் அமர்வது முக்கியம் .                           ...

யோகா முதல் பார்வை

படம்
               உடல் ஆரோக்யத்திற்காகவும், மன ஆரோக்யத்திற்காகவும் யோகா என்னும் மிகவும் தொன்மையான கலையை  செய்கிறோம்  இதனால் நமக்கு கிடைக்கும் பயன் என்னவென்றால் நமது உடலும் மனமும் ஒன்றோடு இணைந்து கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் . உடலும் மனமும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதையே நாம் யோகம் என்று சொல்கிறோம். இதனது வடமொழி பெயரானது யுஜ் இதிலிருந்து தான் யோகா என்ற பெயர் தோன்றியது.        நீங்கள் யோகம் அடையவேண்டும் என்றால் முதலில் ஆசனம் செய்யவேண்டும் பிறகு பிராணாயாமம் (மூச்சு பயிற்சி )செய்யவேண்டும் , பிறகு உச்சாடணம் / மந்திரம் (ஓம் )என்பதை ஜபிக்க வேண்டும் பிறகே யோக நித்திரை என்னும் மனதின் ஆழ்ந்த அமைதியை அனுபவிக்க முடியும்.         இதில் ஒவொரு  நிலையையும் விடா முயற்சியுடன் தினமும் பயிற்சித்து வந்தால் தான் யோகி யாக சாத்தியமாகும். அதுவும் எளிது அல்ல இவற்றை செய்வதற்கு பல  கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் உள்ளன.யோகா என்றால் அதில் பழவகைகளும் உண்டு :இந்துத்துவத்தின் வகைகள், புத்திசத...

யோகா, தியானம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

படம்
யோகா மற்றும் தியானம் நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள் என்பது ஏன் அவசியம். யோகா மற்றும் தியானம் முதலில் மதம் சார்ந்த விஷயம்  அல்ல, யோகா உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம்  சார்ந்த விஷயமாகும் என்பதை உலகளவில் உள்ள அனைத்து மனவியல் துறை அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றுபடுபவை ஆகும் . மதத்தை மாற்ற சொல்லி யோகா  ஊக்குவிப்பதில்லை மனதை வலுப்படுத்த இது பயன்படுகிறது . மனம் தெளிவுடன் இருந்தால்  எந்த செயலிலும் வெற்றி நிச்சயம் கிட்டும் என்பது இதன் கோட்பாடு . உடலை வளையுங்கள் உள்ளம் வளையம் என்னும் உண்மையே இங்கு கற்றுத்தரப்படுகிறது. எனவே மனதை மற்றும் உடலை மேம்படுத்த கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரும் மக்கள் இந்தியாவில் பயனடைந்து வருகின்றனர்.  இவர்களுள் பெரிய விஞ்ஞானிகளும் இங்கு வந்து தியானம் மற்றும் யோகாசனம் பயின்று புதியனவற்றை கண்டு பிடித்ததும் உண்டு.உதாரணமாக "ஸ்டீவ் ஜாப்ஸ் "கிரியா யோகா  ,தன்னிலை அறிதல், தியானம் மற்றும் பயிற்சிகளை இந்தியாவில் வந்து தங்கி பயின்ற பின்னரே அவர் apple கண்டுபிடிக்கப்பட்டு வெளியிட்டார் .   இந்தியாவில்  மிக பெ...