பொங்கல் பண்டிகை - THE CELEBRATION OF SOUTH INDIAN'S

🙏🙌👐 பொங்கல் பண்டிகை 👏 விவசாயியின் உழைப்பால் ஆன அரிசி பொங்க வீட்டில் லக்ஷ்மியின் அருள் பெருகுகிறது. விவசாயிகளின் தெய்வமான பசுவொன்று இருந்தால் அதற்கு திலகமிட்டு, மணியுடன் மனமனக்கும் பூ மாலை சூடி ஆரத்தி எடுத்து செல்வதை சேர்க்க உதவிய பசுவை தெய்வமாக பூஜிக்கின்றனர் , நெற்கதிர்களை தங்களுக்கு அளித்த சூரியதேவருக்கும், wikkimedia commons மேலும் மழை தரும் மேகமான இந்திரதேவருக்கும் விவசாயிகளின் உழைப்பிற்கும், நன்றி சொல்லி கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழா . பொங்கல் திருவிழா நான்கு நாள்களாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் தோன்றும் முந்தைய நாளில் வீட்டில் உள்ள அணைத்து இடங்களையும் ஜன்னல் ,கதவு,வாசல், பொருட்கள் சுத்தம் செய்தும், வீட்டை சுற்றி உள்ள இடங்களையும் சாணம் இட்டு சுத்தபடுத்தியும். Wikimedia Commons வாசலில் ப...