இடுகைகள்

பண்டிகைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொங்கல் பண்டிகை - THE CELEBRATION OF SOUTH INDIAN'S

படம்
🙏🙌👐 பொங்கல் பண்டிகை 👏 விவசாயியின் உழைப்பால் ஆன அரிசி  பொங்க வீட்டில்  லக்ஷ்மியின் அருள்  பெருகுகிறது. விவசாயிகளின் தெய்வமான பசுவொன்று இருந்தால் அதற்கு திலகமிட்டு,  மணியுடன் மனமனக்கும் பூ மாலை சூடி ஆரத்தி எடுத்து செல்வதை சேர்க்க உதவிய பசுவை  தெய்வமாக  பூஜிக்கின்றனர் ,  நெற்கதிர்களை தங்களுக்கு அளித்த சூரியதேவருக்கும், wikkimedia commons மேலும் மழை  தரும்  மேகமான இந்திரதேவருக்கும்      விவசாயிகளின் உழைப்பிற்கும்,      நன்றி சொல்லி  கொண்டாடப்படும்     திருவிழா பொங்கல் திருவிழா . பொங்கல் திருவிழா நான்கு நாள்களாக கொண்டாடப்படுகிறது.  பொங்கல் தோன்றும் முந்தைய நாளில்  வீட்டில்  உள்ள அணைத்து இடங்களையும் ஜன்னல் ,கதவு,வாசல், பொருட்கள்  சுத்தம் செய்தும்,  வீட்டை  சுற்றி  உள்ள இடங்களையும் சாணம் இட்டு சுத்தபடுத்தியும்.    Wikimedia Commons வாசலில் ப...

ஹனுமான் ஜெயந்தி (ஹனுமான் ஜனன உத்சவ்)-THE STORY BEHIND LORD HANUMAN'S BIRTH

படம்
 ஹனுமான் ஜெயந்தி hanuman b'day treat : amazing hanuman animated song த்ரேதா யுகத்தில் ஆஞ்சநேயா ,மாருதி,  ஹனுமான், சிரஞ்சீவி ,பவன்புத்ரன்,வாயு புத்ரன், பஜ்ரங் பாலி,அஞ்சனை புத்ரன்,கேசரிநாதன் என்ற பெயர்களை கொண்ட  ஆஞ்சநேயர் சிவனின் பதினோராம் ருத்ர அவதாரம் .அணைத்து சித்திகளையும் ,மிகவும்  வலிமையான சக்திகளையும் கொண்ட சிவ பெருமானின் அவதாரம்  ஆஞ்சநேய அவதாரம் .தைரியத்தையும் ,ஞானத்தையும் வேண்டியவுடனே தருபவர்.  powerful hanuman sloka for concentration and intelligent learning : with meaning ,   chanting alone  கிஷ்கிந்தையில் அஞ்சனை மற்றும் கேசரிக்கு சிவனின் அருளால் யாகத்தின் அக்னியின் வாயிலாகவும் , வாயு தேவரின் கைகளாலும் அஞ்சனையிடம் ஷக்தி பிரசாதமாக சென்றடைந்தார் பின் புத்திரனாக மார்கழி மாதம் ஸுக்லபக்ஷத்தின் பதினைந்தாம் நாள் சிவனின் அவதாரமான ஆஞ்சநேயர்  பிறந்தார். புஞ்ஜிகஸ்தலா என்னும்  அப்சரஸ்பெண்  சொர்க்கத்தில் இருந்தபோது  ஒரு  குரங்கு   தியானம் செய்து கொண்டிருப...

ஏகாதசி என்றால் என்ன ? வைகுண்ட ஏகாதசி விளக்கம்- EKADESI THE DAY TO REACH THE HEAVEN -STORY

படம்
ஏகாதசி என்றால் என்ன ?வைகுண்ட ஏகாதசி விளக்கம் இந்துக்களின் நாட்குறிப்பில்   ஏகாதசி  என்றால் 11.ஏ காதசி நாட்கள் தசாவதாரங்கள் எடுத்து உலகையும் தேவர்களையும்  காப்பாற்றிய காக்கும் தெய்வமான விஷ்ணு  பெருமாளுக்காக விரதம் இருக்கும் நாட்கள்.   மாதத்தில் ஒவ்வொரு  பதினோராம் நாள் ஏகாதசி நாளாக கொண்டாட படுகிறது.  அவ்வாரே  மாதத்தில்  2 ஏகாதசிகள் உள்ளன.   ஒன்று ஷுகள பக்ஷத்தில் (அமாவாசையில்  இருள் சூழ்ந்த நிலவற்ற வானில் இருந்து பௌர்ணமியாக ஒளிதரும் புதிய நிலா தோன்றும்    -வளர்பிறை )ஏகாதசி மற்றொன்று க்ரிஷ்ணபக்ஷத்தில் (பௌர்ணமியில் ஒளிதரும் நிலாவில் இருந்து இருள் தரும் நிலா அற்ற வானமாக உள்ள   அமாவாசையாக)   தோன்றும் ஏகாதசி.  அதாவது பூமியை வளம் வரும்  சந்திரனின் அமைப்பை  பொறுத்தே.சந்திரனின் ஆதிக்கம் மனிதனின் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தும் தன்மையுடையது.   இவ்வாறு    வருடத்திற்கு   மொத்தம்   24   ...

கார்த்திகை தீபம்

படம்
                                      கார்த்திகை தீபம் கார்த்திகேயன்  {குமரன் ,முருகன்,கந்தன் ,வேலன்,சுப்ரமணியன்,ஆறுமுகன் } போன்ற பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமானின் பிறந்தநாளாகும். திருவண்ணாமலையில் சிவ பெருமான் அன்று அக்னி லிங்கமாக அமர்ந்த நாள் கார்த்திகை திருவிழா.அன்று சிவ பெருமானின் பக்தர்கள் ஜோதி வடிவில் அமர்ந்த சிவபெருமானின் அக்னிலிங்கத்தை கண்டு வழிபட கோடியில் திரண்டுவருவர்.                  கார்த்திகை தீபம் கொண்டாட படுவதற்ககு நிறைய வேறுபட்ட கதைகள் தோன்றினாலும் ,மிக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றை இங்கே விளக்குகிரேன் .                    கார்த்திகை மிகவும் தொன்மைவாய்ந்த ஒரு பண்டிகையாகும் கார்த்திகை நன்னாளை பற்றி  ஒவ்வையாரும் த ன்  பாடலில்  கூறியுள்ளார் ,அகநானூறு என்னும் மிக தொன்மைவாய்ந்த தமிழ் நூலிலும் இதை பற்றி கூறப்பட்டுள்ளது . ...