இடுகைகள்

ஆரோக்கியம் பாரம்பரியம் உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மஞ்சளின் நன்மைகள்

படம்
மஞ்சளுக்கு  நன்றி சொல்லுங்கள் !நமது மூதாதையர்கள் விட்டு சென்ற பொக்கிஷம்! நமது பாரம்பரிய மஞ்சள் மேலை நாடுகளின்  ஆராய்ச்சி '' உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் துவங்கி இன்றும் அதிகம்  இந்தியர்களுக்கே உள்ளது. மஞ்சள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடியது என்றும் மற்ற நச்சித் தன்மையுடைய  பொருட்களை உடலில்  இருந்து வெளியேற்றி வருகிறது என்றும் அறிவியல்  ஆராய்ச்சிகள் நிரூபித்த வண்ணமாகவே உள்ளது. வெளிநாட்டவர்களையும்,அழகு கிரீம்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும்  ஈர்த்து வரும் நமது மஞ்சள் பயன்படுத்தும் பாரம்பரியம் பல கோடி வருமானங்களை அவர்களுக்கு  ஈட்டி கொடுக்கிறது. மஞ்சளின் நன்மைகளாக ஆராய்ச்சிகள் கூறியவை  பூச்சிகள் கடித்தவுடன் மஞ்சள் அல்லது வெற்றிலையுடன் வைப்பது பாட்டி வைதியமாகும்.தற்போது அது ஆண்டிபயாடிக் அதாவது கிருமிகளை கொள்ளும் தன்மை கொண்டுள்ளது   என்று அறிவியலால்  நிரூபிக்கப்பட்டது.   அதாவது காயம் இருக்கும் இடத்தில் நுழையும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அளிக்கிறது....

உடலில் நீரிழப்பு தவிர்க்க இது போன்று செய்யலாம்

படம்
நீரிழப்பு என்பது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.உடலில் நீரின் அளவு வெப்பம் மிகுந்த நாட்களில் குறைவதால்  மாரடைப்பு,தலைவலி,மயக்கம் மற்றும் இறக்கும் நிலை கூட முதியவர்களுக்கு    ஏற்படுகிறது. உடலில் நீரின் அளவு சரியாக இருக்க தினமும் நீர் பருகுவதுடன் இது போன்று செய்யலாம் உடனடியாக உடலில் நீரிழப்பை போக்க குடிக்கும் நீரில் உப்பும்,சர்க்கரையும் சிறிதளவு கலந்து பருகலாம். உடலில் நீர் இழப்பை சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளை கொண்டு அறியலாம். மோர்,கம்பங்கூழ்,லெஸ்ஸி போன்றவை உடலில் நீரின் அளவை வைப்பதுடன் மற்ற  உடலில் தேவையான சத்துக்களையும் சேர்க்கிறது. இளநீர்,எலும்பிச்சை நீர் மற்ற பழங்கள் மற்றும் காய்களின்  ரசங்களும்  பருகுவது உடலில் நீரை சேர்க்க உதவுகிறது. ஆரோக்கியமான தேனிர் வகைகளையும் பால் போன்றவற்றையும்  எடுத்துக்கொள்ளவும் மறக்க வேண்டாம். நீரிழப்பை தவிர்க்க இது போன்ற முறைகளில் நீரை உடலில் அதிகரித்து கொள்ளவேண்டும் மேலும் நமது சமூகத்தினரையும் இது போன்ற ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.மிகுந்த வெய்யில் காலங்களில் கூட  நம...

நாட்டுச்சர்க்கரையை சாப்பிட துவங்குங்கள் இன்றிலிருந்து

படம்
நாட்டுசர்கரையின் பயன்கள் : நாட்டு சர்க்கரை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியுடன் எலும்புகளுக்கும்,பற்களுக்கும்  வலுவை சேர்க்கிறது.உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கிறது மேலும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. சுவாசக்கோளாறுகளை நீக்கக்கூடியது மேலும் உடலுக்கு உஷ்ணம் ஊட்டும் தன்மையுடையது. ₹195.00 அன்றாடம் நாட்டுச்சர்க்கரையை  மெதுவாக இணைத்துக்கொள்ள தினமும் இதுபோன்று செய்யலாம். பொழுது போக்கு நேரங்களில் நமது பாரம்பரிய வழியில்  செய்யப்படும் சிற்றுண்டிகளுடன் சேர்த்து கொள்ளுங்கள் நாட்டு சர்க்கரையை. *சுக்கு காபியுடன் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து உணவிற்கு பின் பருகிக்கொள்ளலாம். *அவில்ளுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து  சாப்பிடலாம். *பண்டிகை நாட்களில்  பொங்கல்  , அபிஷேகம் ,அதிரசம்,கச்சாயம் போன்று இனிப்பு பலகாரங்களுடன் நாட்டுசர்கரையை சேர்த்து சமைப்பது சிறந்தது. *மேலும் பிள்ளைகளுக்கு,பெண்களுக்கு  தேங்காய்,பொட்டுக்கடலையுடன் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து சாப்பிட தரலாம்.இதில் மாவு சத்துடன் நாட்டு சர்க்கரையில் இருக்கும்  ...

நலம் தரும் எள்ளு உருண்டை

படம்
         ஊட்டசக்தியின்மை என்பதை இல்லாமல் செய்யக்கூடியவையாக உள்ளது  நமது பாரம்பரிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள். அவற்றுள் ஒன்றான     எள்ளு உருண்டையின்  எள்ளு விதைகள்   செல்களுக்கு தேவையான  வைட்டமின்கள்(vitamins), தாதுக்கள்(minerals), புரதங்கள்(proteins), நார்ச்சத்து, அன்சாட்டூரெட் பாட் (unsaturated fat) என்னும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அணைத்தையும் பெற்றுள்ளது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. GIFT THIS HEALTHY SWEET MADE OF ROSE  TO YOUR FRIEND NOW! Patanjali Divya Gulkand - 400Gm                      ₹72.10          இனிப்பு விருந்துகளில்  உடலுக்கு  கேடு விளைவிக்கும் மற்ற  சிற்றுண்டிக்கு பதிலாக நமது பாரம்பரிய சிற்றுண்டிகளில் ஒருவகையான  விதைகளில் செய்யப்படும் எள்ளு உருண்டையை   அதே பாரம்பரிய முறையில்...