இடுகைகள்

ஆன்மிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தசைகளை குறைக்க யோகா எப்படி உதவும்?How far yoga will help us in reducing muscles?

படம்
தொப்பை தசைகளுக்கு செயல்பாடுகளை தருவதால் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்புகள்  கரைந்து விடுகின்றன.இது அறிவியல் பூர்வமாகவும் நீருபிக்கப்பட்ட ஒன்றே. தேவையற்ற கொழுப்புகள் நமது உணவு பழக்கங்களால் உடலில் தேங்கிவிடுகின்றன. யோகாசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பாதுகாத்து தந்த கலை. Doing yoga dissolves the fat that accumulates in the belly region, as it gives physical stress functions to the abdominal muscles. This has been a proven  scientific fact.  Unwanted or excess fats accumulate in the body due to our eating habits.  Yogasanas are the art that our ancestors preserved to keep the body healthy. சில யோகாசனங்கள் தொப்பை பகுதிகளுக்கு என்றே உள்ளது,அவை அந்த வயிற்று தசைகளுக்கு வலு தர அமைக்கப்பட்டுள்ளது,அதன் முதல் படி அந்த தசைகளின் தேவையற்ற கொழுப்புகளை,நஞ்சுகளை  நீக்கி அந்த பகுதி செல்களை புது உயிரூற்றுவதே ஆகும்.இந்த முறைகளும்  அறிவியலுக்கு உட்பட்டதே. Some yoga poses are aimed at strengthening the abdominal muscles, the first step of whic...

வணங்க படவேண்டிய வாழை மரம்

படம்
வாழை மரம் தேவர்களின் குரு பிரஹஸ்பதியாக கருதப்படுகிறது.குருவிற்கு தக்ஷனை தர நினைப்பவர்கள் வாழை மரத்திற்கு பூஜை செய்யலாம் அல்லது வாழை மரத்தின் பலங்களை வியாழன் அன்று விஷ்ணு தேவருக்கு சமர்ப்பிக்கலாம். ஜாதகத்தில்  குரு (ஜுபிடர்) தோஷம் இருந்தால் வாழைமரத்தை வணுங்குவதால் விலகும்.வாழை மரம் இருக்கும் வீடு வாஸ்து நிறைந்த வீடாக கருதப்படுகிறது.அதன் வேர் குரு தோஷத்தை நீக்கக்கூடியது. வாழை மரத்தில் உள்ள அணைத்த பொருட்களும் புனிதமாக கருதப்படுகிறது. வாழை இலை உலகில் சிறந்த புனித பாத்திரமாக கருதப்படுகிறது .அதன் பழங்களை  தேவர்களு சமர்ப்பித்து வேண்டுவதால் இறைவனின் அருள் தவறாமல் கிடைப்பதாக கூறப்படுகிறது. வாழை மரம்  விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் தண்டில் உலகை உணர்த்தும் செய்தி  இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.வாழை மரம் விஷ்ணுதேவர் வீற்றிருக்கும் மரம் என்றும் அது வழிபாட்டிற்கு  உரிய மரமாகவும்  ஆயிரம் வருட மேல்  பாரம்பரியமாக வழிபாட்டிற்கு உடையதாகவும் கூறப்படுகிறது . வாழை மரத்தை பற்றி தொன்மைவாய்ந்த ஹிந்து புராணங்களில் என...

பனைமரம்

படம்
        பனைமாரியம்மன் என்று தமிழிலும் விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் படி மற்ற இறைவனின் பெயர்களால் அழைக்கப்படும் மரம் இந்த கல்பகவிருக்ஷமான  பனைமரம் . தமிழ்நாடு,கேரளா,இந்தோனேஷியா போன்ற இடங்களில் அதிகம் வளர்கிறது. பனைமரம் வழிபாட்டிற்குரிய மரமாகும்.சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கி இன்றுவரை பனைமரம் வணங்கப்படுகிறது. வீட்டின் கூரையாகவும், திருமணவிழாக்களில் அதிஷ்டம் தரும் அழகு தோரணங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது .     இலங்கை தமிழர்களின் "மஹாவம்சம்" என்னும் வரளாற்று தொகுப்பில் பனைமரம் கடவுள்கள் குடியிருக்கும் மரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .தமிழ் சங்கநூல்களிலும் இறைவனின் வசிப்பிடமாகவும் குலதெய்வம் குடியிருக்கும் மரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.           விஷ்ணு தேவரின் எட்டாவது அவதாரமான பலராமர் தனது கொடியில் பனைமரத்தை சின்னமாக வைத்திருந்தது அந்த மரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.இதைப்பற்றி தமிழின் மிக பழமையான காப்பியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.         திருபன்னையூ...

வீட்டில் இருக்க வேண்டிய தாமரை - HAVING LOTUS POT AT HOUSE significance

படம்
தாமரை மலரின்   மகத்துவம் வீட்டில் இறைசக்தியை வரவேற்க தீபம் ஏற்றுவோம் அல்லது மலர்களை பூஜை அறைகளில் நிறைப்போம்.மலர்களில் சாத்விக சக்தியாக இறைசக்தி ஒரு நாளில் குறிப்பிட்ட மாலை நேரத்தில்  (4.00-6.00)நிறைந்திருக்கும் அந்த நேரத்தில் மட்டும் மலர்களை பறிக்கும் பழக்கம்  உண்டு.மற்ற நேரங்களில் அசுரர் குணமான ராஜஸ ஷக்தி நிறைந்திருப்பதால் அந்த மலர்களை பறிப்பதில்லை அதை இறைவனுக்கும் சமர்பிப்பதில்லை . தாமிரை மலர் சூரியனின் மனைவி என்று பண்டையகால மக்கள் கூறுவார்.அதாவது சூரியன் தாமரை மலரை இயக்குகிறது என்பர். மலர்களில் சாத்விக ஆற்றலை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும் சக்திகளும் உண்டு.குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட மலர்கள் சமர்பிப்பதும் உண்டு.குறிப்பாக தாமரை மலர் ப்ரஹ்மா ,விஷ்ணு ,லக்ஷ்மி, சரஸ்வதி,ஹயக்ரிவர்   போன்ற தேவர்களிடம் காணலாம் . SPHTOEO Hydroponic Aquatic Plant Flowers Seeds (Pink, 20 Pieces)                                      ₹85.00 தாமரை மலரின் ஆன்மீக  ...

Pavamana mantra

படம்
வணக்கம் ,                    இந்த மந்திரம் குருவிடம் வாழ்க்கையின் உண்மையை பற்றி  சொல்லி தர வேண்டி கேட்கும் மந்திரமாகும்.யாகத்தின் முன்பே கூறப்படும் மந்திரம் .ப்ரஹதாரண்யக உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரம் . இங்கே குரு என்பவர் இறைவனை காட்டுபவர் ,எத்தகு காரியங்களை செய்தால் இறைவனை அடையலாம் என்பதை போதிப்பவர் ,பிரபஞ்சத்தை பற்றியும் அதன் உண்மையை  பற்றியும்  தெரிந்திருப்பவர் .                  இந்த மந்திரத்தை கூறுபவர் தனுக்குள்ளே உள்ள ஐயங்களை கூறுகிறார் அந்த சந்தேகங்களுக்கு இறைவன் பதில் கூற வேண்டும் என்கிறார்.               உலகம் என்பது நிலைத்ததன்மை உடையாதா  இல்லையா ? உலகில் உள்ள அனைத்து நிலையற்ற பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அவற்றை நான் அடையவும் வேண்டாம் .    Ganesh idol ₹399.00          உண்மையான    மாற்றம் என்...

திருநீறு - The Sacred or Holy ash

படம்
      திருநீறு அணிந்தால் பிணிகள் விளகும் என்பது சித்தர்கள் கூற்று.திருநீறு,குங்குமம்  மற்றும் சந்தனம் அணிவதை திலகமிடுவது என்பர் . திரு நீறு இடுவதால் இச்சா ஷக்தி ,ஞயான  ஷக்தி ,கிரியா ஷக்தி என்ற மூன்று சக்திகளையும்  பராசக்தியின் துணையோடு பெற இயலும் என்பர்.   திருநீறை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை என்பர். யோகிகள்,ஞானிகள்  திருநீறை உடலில் முழுவதும் பூசி இருப்பார்  மற்ற இறை தேவர்களின்   நெற்றியிழும் இதை காணலாம். இது  சூரிய ஒளியையும் அணைத்து விதமான சக்திகளை உரிந்து உடலில் சேர்கின்றது என்பர்.திருநீறை பகலில் நீரில் குழைத்தும் நடுப்பகலில் சந்தனத்துடன் குழைத்தும்,மாலையில் வறண்ட திருநீறை அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அணைத்து புனிதமான ஆயுர்வேத மரங்களின் கட்டைகள்,காய்ந்த  புற்கள்,பசுஞ்சாணம்,அரிசியின் உமி போன்றவற்றின் எரிக்கப்பட்ட சாம்பலே திருநீறாகும்.     சிவ பெருமான் சுடுகாட்டு சாம்பலை தன் உடலில் பூசி இருப்பார் என்பதை அறியலாம் . அகோரிகழு...

லோகங்கள் ,யுகங்கள், காலத்தை கணிக்கும் கணிதம் -Hindu Vedic Astronomical Knowledge

படம்
  லோகங்கள் (GALAXIES)  வேதங்கள் படி லோகங்கள் பதினான்கு;           பூலோகம் ஏழாவது லோகமாகும் .   லோகங்கள் என்பது நம்முடைய சூரிய மண்டலத்தையம் தாண்டி உள்ள  லோகங்களையும் குறிக்கும் . சூர்ய குடும்பத்தையும் சேர்த்து   மொத்தம்   பதினான்கு  லோகங்கள் உள்ளதாக நமது புராணங்கள் விளக்குகின்றன.   முதல் லோகமான  சத்ய லோகத்தில் ப்ரம்ம தேவர் இருக்கிறார் என்றும் இந்த லோகத்தை பிரம்மலோகம் என்றும் அழைப்பர் என்பர்.  இங்கிருந்தே பிரம்ம தேவர் அணைத்து உயிர்களையும்  படைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.இந்த லோகத்தில் முற்றிலும் முக்தியடைந்த ஆன்மாக்கள் மட்டுமே வசிக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் ஆன்மாகளுக்கு  மீண்டு பிறப்பு இறப்பு என்பது இல்லை. இதை தொடர்ந்து மற்ற லோகங்களும் இதன் கீலே உள்ளன. ப்ரம்மலோகத்தை தொடர்ந்துள்ள முதல் ஆறு லோகங்களை  புனிதமான லோகங்கள் என்பர்.புனிதமான இந்த ஏழு லோகங்களையும்  வ்யர்த்தி ல...

வீட்டில் தவறாமல் தீபம் ஏற்று துன்பம் அகற்று-THE LIGHTING OF OIL LAMPS SIGNIFICANCE

படம்
     எ ந்த ஒரு வேண்டுதல்கள் இறைவினிடம் வைப்பதற்கு முன் தீபத்தை ஏற்றியே துவங்கிட வேண்டும். வீட்டில் அனைத்தையும் சுத்தமிட்டு மாலை பொழுதில்  உரிய நேரம் சாய்வதற்குள் வாசலில்  சாணம் கலந்த நீரை   இறைத்து  ,கோலமிட்ட  பின்  பூஜை அறைகளில் ,துளசி மாடங்களில்,கோலங்களில்,கோவில்களில், அரசமரம்,வேப்பமரம் ,ஆலமரம் ,வில்வம் போன்ற தெய்வீக மரங்களின் அருகில்,  தொழில் கூடங்களில், குருகுலத்தில், திருவிழாக்களில் என அணைத்து பொறுப்புமிக்க  தெய்விக  இடங்களில் தீபம் ஏற்றி வணங்கிய பின்னர் காரியங்களை துவங்கவேண்டும் .  தீபம் ஏற்றுவது ஞானத்தை அள்ளித்தரும் தெய்வங்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும். காலை மற்றும்  மாலைப்பொழுதில் தீபம் ஏற்றி தெய்வங்களை வரவேற்போம்.  வீட்டில்  தீப ஒளியை ஏற்றும் பொழுது  "மனதில் இருள் ,பிணி போன்றவற்றை அகற்றிடும்  தூய்மைமிக்க ஒளியை  போற்றுகிறேன் " என்று போற்றிட வேண்டும்.    தீபம் ஏற்றும் பொழுது அங்கிருந்து   இருள் என்...